தமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்

பிரித்தானிய நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல் வெளியானது -நீதிமன்றிலிருந்து ஊடகவியலாளர் சுகிர்தன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கை அரசிற்கு எதிரானவர்களை உளவு பார்ப்பதற்காக இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக இராணுவ அதிகாரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதுடன் செயற்பாட்டாளரின் விபரங்கள் இலங்கை அரசினால் சேகரிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் பிரித்தானிய நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணைகளிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. சர்சைக்குரிய பிரியங்கா … Continue reading தமிழ் செயற்பாட்டாளர்களை உளவு பார்க்க லண்டன் அனுப்பப்படும் இலங்கை அதிகாரிகள்